
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பெட்ரோல் நிலையங்களுக்கு அருகில் மக்கள் காத்திருக்க வேண்டாம் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் மீண்டும் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறு வரிசையில் காத்திருக்கும் மக்கள் வெளியேறியதன் பின்னர் எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில்... Read more »