
நேற்றைய தினம் அதி காலை முதல் காத்திருந்த மக்களுக்கு பிறபகல் நான்கு மணிக்கு எரிபொருள் தாங்கி வந்தபின்னர் எரிபொருள் வழங்கப்பட்டது. அங்கு அடிக்கடி அமைதி இன்மை ஏற்பட்டுக் கொண்டிருந்த நிலையிலும் நெல்லியடி போலீஸ் நிலைய பொறுப்திகாரி தலமையில் நெல்லியடி போலீசாரின் ஒழுங்கமைப்பிலேயே பெற்றோல் விநியோகம்... Read more »