இரண்டு மணி முதல் எரிபொருள் விநியோகம் ராணுவத்தின் வசம்.! தனக்கு எந்தவித தகவலும் கிடைக்கவில்லை! மாவட்ட செயலாளர்.

இன்று இரண்டு மணி முதல் நாடு பூராவும் எரிபொருள் விநியோகம் முப்படையினரின் சலவசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ராணுவத்தினர் டோக்கன் வழங்கும் நடவடிக்கைகளை  தொடங்கியுள்ளனர்.  நாளை நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பெட்ரோல் கிடைக்கும் என தகவல்கள்... Read more »