எரிபொருள் விநியோக ஒப்பந்தம் தொடர்பில் முன்ணணி நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை அதிகாரிகள் நிலுவைத் தொகையை செலுத்தத் தவறினால், எரிபொருள் விநியோக ஒப்பந்தம் இரத்து செய்யப்படும் என முன்னணி எரிசக்தி வர்த்தக நிறுவனமான பிபி எனர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளது. 280,000 பீப்பாய்கள் எரிவாயு எண்ணெய்க்கான தற்காலிக விலைப்பட்டியலின்படி உரிய தொகையை செலுத்தாததால் எரிபொருள் விநியோக ஒப்பந்தத்தை... Read more »