எரிபொருள் விலை எந்த நேரத்திலும் அதிகரிக்கப்படலாம்..! மத்திய வங்கியும் அரசுக்கு அழுத்தம்.. |

நாட்டில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க உடன் நடவடிக்கை எடுக்கும்படி மத்திய வங்க ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அரசாங்கத்திடம் கோரியுள்ளார். பெற்றோலிய கூட்டுத்தாபனம் தொடர்ந்து நட்டமடைந்து வருவதால் தொடர்ந்து கூட்டுத்தாபனத்தை முன்னெடுத்து செல்ல முடியாமல் போகுமென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.... Read more »