எரிப்பொருள் கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டம்

மன்னார் – வங்காலை கிராம கடற்தொழிலாளர்களுக்கு உரிய முறையில் எரிபொருள் வழங்க கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் இன்று (18.10.2022) காலையளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை கிராமத்தில் 420 மீன்பிடி படகுகள் பயன்படுத்தப்பட்டு மீன்பிடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு... Read more »