எரிவாயு கோரி மக்கள் வீதிமறியல் போராட்டம்….!கிளிநொச்சியில் சம்பவம்.

கிளிநொச்சியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்வதற்கு அதிகாலை முதல் காத்திருந்த மக்கள் ஏ-9 வீதியை மறித்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை  தொடர்ந்து எரிபொருள் மற்றும் சமயல் எரிவாயு சிலிண்டர் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் தினமும் நீண்ட வரிசைகளில்... Read more »