எழுவைதீவில் கடற்படையினருக்கு காணி சுவீகரிக்கும் முயற்சி தோல்வி!

எழுவைதீவில் மக்கள் எழுச்சி ! தாக்குதல் நடைபெறலாம் எனும் அச்சத்தில் நில அளவை திணைக்களத்தினர் தமது பணியை இடைநிறுத்தினர். இன்றைய தினம் ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட எழுவைதீவு கிராமத்தில் இறங்குதுறை பகுதியில் அமைந்துள்ள பெண்ணொருவருக்கு சொந்தமான 53 பேர்ச்சஸ் காணியை சிறிலங்கா கடற்படையினருக்கு... Read more »