ஏதாவது அபாயம் நிகழும் இடத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரே பொறுப்பேற்க வேண்டும்…!

குறிகட்டுவான் நெடுந்தீவு போக்குவரத்தில் பொது மக்களுக்கு ஏதாவது ஆபத்து நிகழுமாக இருந்தால் அதனை வீதி அபிவிருத்தி அதிகார சபையினரே பொறுப்பெடுக்க வேண்டும் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் தெரிவித்துள்ளார் இன்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மீளாய்வுக் குழுக் கூட்டம் இடம்பெற்றபோது... Read more »