ஏர் நிலம் அமைப்பினர் சிறப்புடன் நடாத்திய விவசாயிகள் கெளரவிப்புடனான பொங்கல் விழா!

ஏர் நிலம் அமைப்பினர்  நடாத்திய விவசாயிகள் கெளரவிப்புடனான பொங்கல் விழா இன்று சிறப்பாக இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட தருமபுரம் நெத்தலியாறு முத்து விநாயகர்  ஆலய முன்றலில் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இந் நிகழ்வில் தருமபுரம் பகுதியில் வசிக்கும் மூத்த விவசாயிகளுக்கான கெளரவிப்பு... Read more »