
ஏறாவூர் பிரதேசத்தில் பாழடைந்த காணியில்; உயிரிழந்த நிலையில் சிசு ஒன்றை இன்று செவ்வாய்க்கிழமை (24) காலையில் மீட்டதுடன் சிசிவை பிரசவித்த 15 சிறுமி ஒருவரையும் அந்த சிறுமியை கர்ப்பமாக்கிய சுகாதார டெங்கு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் ஆண் ஒருவரையும் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார்... Read more »