ஏறாவூரில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு உதவித்தொகைகள் வழங்கல்.

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தின் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஐம்பது (50) குடும்பங்களுக்கு உதவித்தொகைகள் நேற்று வழங்கப்பட்டன. தியாகி அறக்கொடை நிறுவனத்தினால் தெரிவு செய்து தலா இரண்டாயிரம் (2000) ரூபாய் உதவித்தொகைகள் வழங்கப்பட்டன இன ஐக்கியத்திற்கும் சமூக நலனுக்குமான அமைப்பின் ஏற்பாட்டில் ஏறாவூர் ஐயங்கேணி கிராம... Read more »