
மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரி கொழும்பு, கொஹுவளை பிரதேசத்தில், ஏழு இளைஞர்கள் இணைந்து ஆரம்பித்த போராட்டம் ஐந்தாவது நாளாக நேற்றும் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயு... Read more »