ஐக்கிய மக்கள் சக்தியில் ஷான் விஜயலால் டி சில்வா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவராக இருந்த ஷான் விஜயலால் டி சில்வா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி இன்று (01) ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பலாங்கொடை தொகுதியின் பிரதம அமைப்பாளராக நீண்டகாலம் பணியாற்றிய ஷான் விஜயலால்... Read more »

ஐக்கிய மக்கள் சக்தியினரால் தீப்பந்த போராட்டம்!

தீப்பந்த போராட்டம் ஒன்று  நேற்றையதினம்  முன்னெடுக்கப்பட்டது. நேற்று  மாலை 6.30 மணியளவில் கொல்லங்கலட்டி பகுதியில் இருந்து கீரிமலை சிவன்கோவில் வரை இந்த தீப்பந்த போராட்ட பேரணி இடம்பெற்றது. மின்சார விலை அதிகரிப்புக்கு எதிராகவும், எரிபொருள் அதிகரிப்புக்கு எதிராகவும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில்... Read more »

பதவிகளுக்காக விலை போகிறவர்களை ஆளுநராக்க வேண்டாம் – ஐக்கிய மக்கள் சக்தியின் ஒருங்கிணைப்பாளர் வேண்டுகோள்

ஜனநாயகத் தேர்தலை நிறுத்தி பதவிகளுக்காக விலை போனவர்களை வட மாகாண ஆளுநராக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வன்னியசிங்கம் பிரபாகரன் தெரிவித்தார்.  இன்றைய தினம் சனிக்கிழமை யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு... Read more »

ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை தொகுதியின் பிரதான அமைப்பாளருக்கு கொலைமிரட்டல்….!

ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை தொகுதி பிரதான அமைப்பாளரும் மனித உரிமைகளுக்கான கிராமம் (VHR) அமைப்பின் பணிப்பாளருமாகிய  முருகவேல் சதாசிவத்திற்கு  நேற்று  (21.03.2023)  03:15 மணியளவில்  அவரது தொலைபேசிக்கு கொலைமிரட்டல். விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் தங்கியிருந்த போதே குறித்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டமையால்... Read more »

ஐக்கிய மக்கள் சக்தி இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தது

ஐக்கிய மக்கள் சக்தி இன்று கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளிற்கு போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்தது. உமாச்சந்திரா பிரகாஸ் தலைமையில் இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இதன் போது உமாச்சந்திரா பிரகாஸ் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார். Read more »