ஐக்கிய மக்கள் சக்தியினரின் ஏற்பாட்டில் யாழில் நாளை மாபெரும் கண்டனப்பேரணி!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் மாபெரும் கண்டனப்பேரணி இடம்பெறவுள்ளது. கோட்டபாய அரசின் காட்டுமிராண்டித் தனமான ஆட்சியைக் கண்டித்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு மின்சாரம், பெற்றோல், டீசல், மண்ணெண்னை, சமையல் எரிவாயு போன்ற பொருட்களின் தட்டுப்பாட்டினைக் மற்றும் விலை உயர்வினைக் கண்டித்து... Read more »