![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/12/download-2022-12-13T083151.351.jpg)
“நான் உயிருடன் இருக்கும் வரை, ஐக்கிய மக்கள் சக்தியை அழிக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் மாநாடு கொழும்பு- பொரளை கெம்பல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு... Read more »