
எல்லை தாண்டிய இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அதற்க்காக எழுத்துமூலமாக பொறுப்பு வாய்ந்தவர்கள் உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்று கோரிய போராட்டம் இன்று சுப்பர்மடம் மீனவர்களால் ஐந்தாவது நாளாகவும் முன்னெடுக்க படுகிறது. இதில் தற்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா... Read more »