நான் தோல்வியடைந்த ஐனாதிபதி அல்ல! நாட்டை மீண்டும் ஸ்தாபிப்பேன், ஐனாதிபதி.. |

தோல்வியடைந்த ஐனாதிபதியாக பதவி விலகபோவதில்லை. அதேபோல் மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ கூறியுள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், தோல்வியடைந்த ஜனாதிபதியாக நான் பதவி விலகபோவதில்லை மக்கள் தமக்கு... Read more »