
நாட்டில் போதைப்பொருள் பாவனை உச்சமாக அதிகரித்துள்ள நிலையில் பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள் என பலரும் குறித்த போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி வருகின்றனர். இலங்கையில் பல இடங்களில் இது தொடர்பான காவல்துறை சுற்றிவளைப்புக்களும், கைதுகளும் இடம்பெற்றவண்ணம் உள்ளன. அந்தவகையில், விருந்துபசாரம் எனும் பெயரில் ஐஸ்... Read more »