ஐ.நா. ஆணையாளர் எம்மை வெருட்ட முடியாது! கோட்டாபய அரசு திட்டவட்டம்…!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தனது அதிகார எல்லையை மீறி எம்மை வெருட்ட முடியாது என கோட்டாபய அரசு இடித்துரைத்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 45 நாடுகளுள் 31 நாடுகள் இலங்கையின் நிலைப்பாட்டை ஆதரித்தன என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்... Read more »