வடமராட்சி கடலில் பதட்டம், இந்திய இழுவை படகை சுற்றிவழைத்த வடமராட்சி மீனவர்கள், ஒருவருக்கு காயம், இந்திய படகை விடுவிக்குமாறு அழுத்தம்……!

யாழ்பாணம் வடமராட்சி சக்கோட்டை கடற்பரப்பில் எல்லை தாண்டய மீன்பிடியில் ஈடுபடும் இந்திய படகை  நாற்பது படகுகளில் சென்றவர்கள் சுற்றி வளைத்துள்ளனர். இதில் வடமராட்சி பகுதியில் இருந்து சென்ற ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்தியன் இழுவை படகை வடமராட்சி மீனவர்கள் கரைக்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுக்... Read more »