ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் 24 வயது பெண் கைது!

இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்டு வீட்டில் மறைத்துவைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் 24 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இது குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாவது, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக பேசாலையில்... Read more »