
புத்தளம் வைத்தியசாலையின் முதல் முறையாக கர்ப்பிணி தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் நான்கு பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளார். 24 வயதான இளம் தாய் இந்த குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக புத்தளம் வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சுமித் அன்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மேலும், ஒரு ஆண் குழந்தை மற்றும் மூன்று... Read more »