கோட்டாபய ராஜபக்ச இலங்கையின் மிகப்பெரிய முட்டாள் – ஓமல்பே சோபித தேரர் சீற்றம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சநாட்டின் மிகப்பெரிய முட்டாளாக மாறியுள்ளதாக கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று அனுப்பி வைத்துள்ள விசேட அறிக்கையொன்றிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். சிங்கள பௌத்த மக்கள்மாத்திரமன்றி வாக்களித்த 69 இலட்சம் மக்களும் தற்போதைய ஜனாதிபதியை முழுமையாக பதவி விலகுமாறு வலியுறுத்தியுள்ளார்கள்.... Read more »