
ஓய்வு பெற்றவர்களின் சேவைக்கு பிந்திய உபகார தொகை தொடர்பில் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்றவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பினர்,இன்று (12.10.2022) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் குறித்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர். இந்த முறைப்பாட்டில்,ஓய்வு பெற்றவர்களின் சேவைக்கு பிந்திய உபகாரத் தொகையை (பணிக்கொடை)... Read more »