ஓய்வூதியம் பெற்றுச்சென்ற 12,483 பேருக்கு ஓய்வூதிய ஊக்குவிப்பு தொகை வழங்கப்படவில்லை- ஜோசப் ஸ்டாலின் –

ஓய்வூதியம் பெற்றுச்சென்ற 12,483 பேருக்கு இதுவரை ஓய்வூதிய ஊக்குவிப்புத் தொகையை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அரச சேவையில் ஓய்வூதியம்... Read more »