
யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிசாந்த தலமையில் ஆன யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசியதகவலில் கோப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர்களும் கோப்பாய் பிரிவில் இரு வேறு வேறு இடங்களில் நடத்திய சுற்றிவளைப்பில் ஆண் இருவர் பெண் ஒருவர் கைது... Read more »

யாழ்ப்பாணம் – மானிப்பாய் ஆனைக்கோட்டை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மானிப்பாய் பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 6.5... Read more »

இன்றையதினம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் மத்தி பகுதியில் இரண்டு பெண்கள் கசிப்புடன் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், சுழிபுரம் மத்தி பகுதியில் 5000 மில்லி லீற்றர் கசிப்புடன் 68 வயதுடைய வயோதிப பெண்ணொருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது... Read more »