கச்சதீவில் இலங்கை இந்திய மீனவ பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல் ஆரம்பம்.

இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையிலான சிநேகபூர்வமான கலந்துரையாடல் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பங்குபற்றுதலோடு கச்சத்தீவு அந்தோனியார் ஆலய வளாகத்தில் ஆரம்பமாகி இடம்பெறுகின்றது. Read more »