கச்சதீவு குறித்து நிரந்தரமான தெளிவான முடிவு எடுக்கப்பட வேண்டும் – சித்தார்த்தன் எம்.பி

கச்சதீவு இலங்கையிடம் இருக்கிறதா அல்லது இந்தியாவிற்கு கொடுப்பதா என இவைகள் சம்பந்தமாக அந்த இரண்டு நாடுகளும் தெளிவாக ஆராய வேண்டும் என தமிழீழ விடுதலை கழகத்தின் (புளொட்) தலைவரும் இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் (03) அவரது இல்லத்தில் நடைபெற்ற... Read more »