கஞ்சா பொட்டலங்களுடன் மதுபோதையில் அலைந்து திரிந்த பிக்கு கைது! |

சிவனொளி பாதமலைக்கு யாத்திரை சென்றிருந்த நிலையில் மதுபோதையில் அலைந்து திரிந்ததுடன், அநாகரிகமாக நடந்து கொண்ட பிக்கு கைது செய்யப்பட்டிருக்கின்றார். கைது செய்யப்பட்ட பிக்கு உள்ளிட்ட நால்வர் குருநாகல் பிரதேசத்திலிருந்து, சிவனொளிபாதமலை யாத்திரைக்கு வருகைத் தந்துள்ளனர். இதன்போது பிக்கு ஒருவர், மதுபோதையில் அநாகரிகமாக நடந்துகொள்வதாக கிடைத்த... Read more »