காத்தான்குடியில் பாடசாலைக்கு முன்னால் கஞ்சா வியாபரத்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவர் கைது!

காத்தான்குடி நகரிலுள்ள பிரபல பெண் பாடசாலைக்கு முன்னால் கேரள கஞ்சாவை விற்பனை செய்து வந்த கஞ்சா வியாபாரி ஒருவரை இன்று வியாழக்கிழமை (27) காலை கைது செய்துளடளதாக  காத்தான்குடி பொலிஸ் நிலைய போதைவஸ்த்து ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம்.சியாமுதீன் தெரிவித்தார். பொலிசாருக்கு கிடைத்த இரகசிய... Read more »