கேரளா கஞ்சவுடன் ஈபிடீபி வேட்பாளர் ஒருவர் உட்பட மூவர் கைது…..!

49 கி.கி. கேரள கஞ்சாவுடன் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பருத்தித்துறை பிரதேச சபை, மருதங்கேணி வட்டாரத்திலிருந்து விகிதாசார  வேட்பாளர் ஒருவர்  உட்பட மூவர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது  கடந்த 25 ஜனவரி 2023 அன்று  நெடுந்தீவு கடற்பகுதியில் இடம் பெற்றுள்ளது.... Read more »