கடற்கரை சுத்திகரிக்கும் நிகழ்வு இன்று கூட்டாக முன்னெடுக்கப்பட்டது…!

சுற்றாடல் அதிகார சபை, கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபை, கொமேர்சல் வங்கி, பூநகரி பிரதேச சபை ஆகியன இணைந்து குறித்த பணியை இன்று முன்னெடுத்தனர். குறித்த நிகழ்வு பூநகரி சங்குப்பிட்டி பாலமருகில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண பணிப்பாளர் மகேஸ்... Read more »