
திருகோணமலை- சமுத்ராகம பகுதியைச் சேர்ந்த ஆறு கடற்தொழிலாளர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மனையாவெளி பகுதியைச் சேர்ந்த தமிழ் கடற்தொழிலாளர்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து குறித்த ஆறு பேரையும் நேற்று (11.04.2023) மாலை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மனையாவெளியைச் சேர்ந்த தமிழ் கடற்தொழிலாளர்கள்... Read more »