
கடற்படையினராலும் அவர்களிற்கு காணியினை அளவீடு செய்து வழங்குவதாலும் கிராமத்தில் தொழில் புரிவோர் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என்பதுடன் எதிர்காலத்தில் நங்கூரமிடும் துறைமுகங்கள் போன்றவற்றை அமைக்கவும் இடையூறாக அமையுமென கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் அன்னராசா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நாரத்தனை தம்பாட்டி கடற்படையினரிற்கு... Read more »