கட்டைக்காட்டு பகுதியில் நேற்று இரவு கடற்படையினர் சரமாரியாக கடத்தொழிலாளர்கள் மீது தாக்குதல் …!

கட்டைக்காட்டு பகுதியில் நேற்று இரவு கடற்படையினர் சரமாரியாக கடத்தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கே என் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்... Read more »