14 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 14 இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே நேற்று குறித்த கடற்றொழிலாளர்கள் கைதாகியுள்ளனர். கைதானவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு... Read more »