கலட்டை பண்ணைகள் வேண்டும், புதிய அனுமதிகளையும் வழங்கு…! யாழ்.நகரில் கடற்றொழிலாளர்கள் போராட்டம்…!

கடலட்டை பண்ணைகளுக்கு ஆதரவு தொிவித்து யாழ்.கோட்டை பகுதியிலிருந்து யாழ்.நகரம்வரை கவனயீர்ப்பு பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.  பேரணியில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், கடத்தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அட்டை பண்ணைகள்  உதவுகின்றன, தற்போதைய நாட்டின் பொருளாதார நெருக்கடியில் மக்களுக்கும் அந்நிய செலாவணியை பெற்றுக்... Read more »