கடலட்டை பண்ணைகளால் மீன் வளம் அழியும் என்பது அப்பட்டமான பொய்! கடற்றொழிலாளர்கள்

கடலட்டைப் பண்ணைகளின் மீன் வளம் அழியும் என்பது அப்பட்டமான பொய் – – யாழ். கடற்றொழிலாளர்கள் தெரிவிப்பு, ஆழங் குறைந்த சூடான நீர்ப்பரப்பில் அமைக்கப்படும் கடலட்டைப் பண்ணைகளினால் மீன்களின் இனப் பெருக்கம் பாதிக்கப்படும் என்பது தீய நோக்கோடு மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சி என்று... Read more »