கடலில் நீராடச் சென்று காணாமல்போன மூன்றாவது நபரின் சடலமும் மீட்பு!

முல்லைத்தீவு செம்மலை கடலில் கடந்த 10.05.2022 அன்று நீராடச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர். அளம்பில் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று செம்மலை கடலில் நீராடுவதற்காக சென்றிருந்த நிலையில் கடல் பந்து... Read more »