
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினை நிரந்தர தடுக்கும் வகையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் துறைசார் நிபுணர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. 2009ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஒலுவில் துறைமுக அபிவிருத்தியின் பின்னர் படிப்படியாக அதிகரித்த கடலரிப்பு தற்போது குடியிருப்பு பகுதிகளுக்கும் உட்புகுந்துள்ளது. இந்நிலையில், கடலரிப்பை... Read more »