வவுனியாவில் கடவுச்சீட்டு மாபியாக்களால் மோசடி

வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய காரியாலயத்தின் முன்பாக பாரிய மோசடிகள் இடம்பெறுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். குறிப்பாக யாழ், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, ஹொரவப்பொத்தானை பகுதிகளை சேர்ந்த பெரும்பாலான மக்கள் கடவுச்சீட்டுக்களை பெறுவதற்காக வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய காரியாலயத்திற்கு... Read more »