கட்டைக்காட்டில் மரநடுகையும் சுதந்திரதின நிகழ்வும்

இலங்கையின் 76 ஆவது சுதந்திரதினம் கட்டைக்காடு முள்ளியான் கிராம அலுவலர் காரியாலயத்தில் இன்று கொண்டாடப்பட்டது. முள்ளியான் கிராம அலுவலர் கி.சுபகுமார் தலைமையில் காலை 08.30 மணிக்கு தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் முள்ளியான் கிராம அபிவிருத்தி சங்கங்கள்,சமுர்த்தி உத்தியோகத்தர்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.... Read more »