கணபதி அறக்கட்டளையால்  பல்வேறு  உதவி திட்டங்கள் வழங்கி வைப்பு…….!

கணபதி அறக்கட்டளையால் கல்விக்கான, வாழ்வாத, மலசலகூட உதவிகள், உணவுக்கான உதவிகள் என்பன நேற்று (19/02) வழங்கி வைக்கப்பட்டன அந்த வகையில்  வரணி வடக்கில் மூன்று பிள்ளைகளுடன் அடிப்படை மலசலகூடம் இன்றி  குடிசையில் வசித்து வந்த  குடும்பம் ஒன்றிற்க்கு  மலசலகூட அமைக்க ரூபா 106,000/-வும், மனநிலம் ... Read more »