வல்லிபர ஆழ்வார் திருக்கோயில் பிரதம குரு இயற்கை எய்தினார்….!

யாழ்ப்பாணம் வடமராட்சியின் வரலாற்று  சிறப்பு மிக்க வல்லிபுர குறிச்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின்  பிரதம குரு கணபதிசாமிக்குருக்கள்  சுதர்சனக்குருக்கள்  அவர்கள் தனது 76 வது வயதில்  இன்று காலை 10:00. மணியளவில்  செவ்வாய்க்கிழமை  இயற்கை எய்தினார். இவர் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு  மேலாக வல்லிபுர... Read more »