
மனைவியுடன் வாக்குவாதப்பட்ட கணவன் 3 இளைஞர்களினால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஊருபொக்க – கடவலகம பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது கடவலகம, பேரலபனாதர பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது மூவரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸாரின்... Read more »