யாழில் மனைவி உயிரிழந்த விரக்தியில் கணவனும் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

யாழில் மனைவி உயிரிழந்த விரத்தியால் கணவனும் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். புது வீட்டுத்திட்டம், நாவற்குழி, கைதடி பகுதியை சேர்ந்த  மனுவல் சூசைமுத்து (வயது 72) என்பவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவரது மனைவி ஒரு வருடத்திற்கு முன்னர்... Read more »