பாடசாலைக்கு கணினித் தொகுதி வழங்கல்!

நேற்றைய தினம்  யா/ கொடிகாமம் அரசினர் வித்தியாலய சமூகத்தின் கோரிக்கைக்கு அமைவாக, மீசாலை அறக்கட்டளையினால் மாணவர்களின் கற்றல் பயன்பாட்டிற்கு கணினித்தொகுதி வழங்கி வைக்கப்பட்டது.  இதற்கான நிதி அனுசரணையினை திரு.ஆறுமுகம் கதிர்காமநாதன் (அவுஸ்திரேலியா) திருமதி செல்வமலர் சண்முகதாஸ்(USA)  ஆகியோர், தமது பெற்றோர் ஆறுமுகம் செல்வமணி  ஞாபகார்த்தமாக... Read more »