
விபத்தில் சிக்கி மூளை சாவடைந்து உயிரிழந்த 16 வயது சிறுவனின் கண்களை பெற்றோர் தானம் செய்த நிலையில் சிறுவனின் உடல் தகனம் செய்யப்படுவதற்கு முன்னர் இரு இளைஞர்கள் பார்வை பெற்றுள்ளனர். அநுராதபுரம் மாவட்டம் கலென்பிந்துனுவெவ, கெட்டலாவ பகுதியைச் சேர்ந்த அலுத்தியுல்வெவ மகா வித்தியாலயத்தில் தக்ஷித... Read more »