நினைவுகூரல் உரிமையை மறுதலித்து மூன்று பெண்கள் உட்பட நான்கு தமிழர்களை கைது செய்த சம்பவத்திற்கு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வன்மையான கண்டனம்

திருகோணமலை மூதூரிலுள்ள சேனையூர் பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சி அளிக்கின்றது நினைவு கூரல் என்பது ஒவ்வொரு மனிதனும் அடிப்படை உரிமையாகும். உலகளாவிய அனைத்து சர்வதேச சட்டங்களும் அதனை ஆழமாக வலியுறுத்துகின்றன. இந்நிலையில் திருகோணமலை சேனையூரில்... Read more »

செட்டிக்குளம் பிரதேச விவசாயிகளுக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட அராஜக நடவடிக்கைக்கு கண்டனம்

வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட அராஜக நடவடிக்கை மற்றும் அவர்களது வாழ்வை பறிக்கின்ற செயற்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதாக அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேறறு (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு இருக்கின்ற தமிழ்... Read more »